முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அரவிந்த் மாயாராம் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு இழைகளை கொள்முதல்...
மதுரையில் கொள்ளையனின் குடும்பத்தினரிடம் இருந்து லஞ்சம் வாங்கிய புகாரில், முதன்மைக் காவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதிச்சியம் காவல்நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற...
பல கோடி ரூபாய் மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்...
சென்னையில், அரசு அதிகாரிகளை மிரட்டிய போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழுமம் பொறியாளர் ராஜன் பாபுவிடம் சின்னையன் தான் லஞ்ச ஒழிப்...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
...
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.
ஒப்பந்ததாரர்களின் பணிகளுக்கு ந...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மேலும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின்...