உருமாறிய கொரோனா வைரஸ் உட்பட அனைத்துவகை தீவிர தன்மையுடைய நோய்களை, தடுப்பூசிகள் தடுக்க வல்லவை என, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ள அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்...
வரும் ஒன்றாம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், வேறு நோய்கள் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த மத்திய அ...
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், கடைசி வாய்ப்பாக, கடந்த அக்டோபரில் நடந்த தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க இயலாது என உச்ச நீதிமன்...
டெல்லியில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து வருவோர் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றுபெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், கேரளம், ச...
ஜப்பான் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின்...
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நிதி ஆயோக் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே...
கொரோனா லாக்டவுன் காரணமாக குழந்தைகளுக்காக தான் சாப்பிடாமல் பட்டினி கிடந்து மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உதவிகள் குவிந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரை சேர்ந்தவர் வீ...