சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு ம...
தமிழகத்தில் கொரோனா பரவல் தென்படும் இடங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.மா.சுப்...
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சோங்கிங் மாகாணத்தில் உள்ள பிணவறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 30 சடலங்கள், பாலித்தீன் கவர்களின் சுற...
கொரோனா தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக்...
சீனாவில் அமலில் உள்ள கடுமையான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முக்கிய நகரங்கள், பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கொரோனா பாதிப்பை பூஜ்ஜியமாக்கும...
சீனாவின் ஜின்ஜியாங்கில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.
சிலர் அதி...
புதிய வகை கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளதால் சீனாவில் 1 கோடியே 60 லட்சம் பேர் வசிக்கும் செங்டு நகரம் இன்று முதல் மூடப்படுகிறது.
அந்நகரில் 147 பேருக்கு புதிய வகை தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்த ந...