ஈராக்கில் வழக்கத்திற்கு மாறாக வீசிய புழுதிப் புயலால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்...
காலநிலை மாற்றத்தினால் அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் இருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர...
பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் சென்ற அக்டோ...
பருவநிலை மாற்றம் காரணமாக 2030ம் ஆண்டுக்குள் மக்காச்சோள விளைச்சலை கடுமையாகப் பாதிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Nature Food இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், சோளத்தின் உற்பத்தி 24 ...
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் தண்ணீரை சேமித்து வ...
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் 87 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இழப்புகளை சந்தித்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, ஸ்காட்லாந்தி...
துருக்கியின் மர்மரா கடலில் sea snot என்னப்படும் ஒருவகை கடல் பசை உருவாகி மாசடைந்துள்ளதால் மீன் பிடி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் கடல் வெப்பம் அதிகரித்து வருவதால் கடற்பாசியி...