காலநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த 1800ம் ஆண்டுகளில் இரண்டரைக் கோட...
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என நாட்டு மக...
ஈராக்கில் வழக்கத்திற்கு மாறாக வீசிய புழுதிப் புயலால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்...
காலநிலை மாற்றத்தினால் அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் இருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர...
பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் சென்ற அக்டோ...
பருவநிலை மாற்றம் காரணமாக 2030ம் ஆண்டுக்குள் மக்காச்சோள விளைச்சலை கடுமையாகப் பாதிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Nature Food இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், சோளத்தின் உற்பத்தி 24 ...
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் தண்ணீரை சேமித்து வ...