சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து...
நடிகை சித்ராவை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மிருகம் போல கடித்து சித்ரவதை செய்ததாக கணவர் ஹேம்நாத் மீது அவரது நண்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தினி என்பதை நிரூபிக்க ஹேம்நாத் செய்த விபரீத சேட்டைகள...
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த ஜாமின் மனுவிற்கு பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரா மீது தான் சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து க...
எம்பிபிஎஸ் படிப்பில் சேர சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம...
நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான 250 பக்க விசாரணை அறிக்கையை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படு...
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், மற்றொரு சின்னத்திரை நடிகையிடமும், சித்ராவின் அண்டை வீட்டார்களிடம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. முதலில் அண்டை வீட்டார்கள் 5 நபர்களிடம் இந்த விசாரணை நடைபெற்றது.
அதன் பிற...