பரமக்குடி அருகே மன வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறியுடன், வலிப்பு நோயால் அவதியுற்ற 8 மாத பெண் குழந்தையுடன், தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் , தனது தாலி கயிற்றை நினைவாக காலம் முழுவதும் இடுப்பில் கட்டி...
சென்னையில், அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து கம்பி இல்லா ஜன்னல் வழியாக 3 வயது குழந்தை, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளு...
ராணிப்பேட்டையில் மனைவியுடனான தகராறில் தற்கொலை செய்து கொண்ட மகனின் இழப்பை தாளாமல் மனமுடைந்து தாயும், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்ன...
புதுச்சேரியில், மதுபோதைக்கு அடிமையான தாயால் பரிதவித்த 2 வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர், குழந்தையின் பெரியம்மாவிடம் கடிதம் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியை ...
10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடில் விஜயகுமார் என்பவர் 10ஆம் வகுப்பு மாணவியிடம்...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பிறந்த நேரம் சரியில்லை என ஜோசியர் சொன்னதைக் கேட்டு, 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் வீசிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூரத் தாயை போலீசார் கைது செய்தனர். குடும்பத்தில்...
இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி அருகேயுள்ள மணல் திட்டு பகுதிக்கு கைக்குழந்தையுடன் வந்துள்ள ஒரு தம்பதி உட்பட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெரு...