மதுரை திருப்பரங்குன்றம் கோயில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில், உயிரிழந்த தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக...
சென்னை கீழ்ப்பாக்கத்தில், துணிக்கடை இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹார்லே சாலையில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தில், நம்மாழ்வார் பேட்டை...
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி குழந்தை ஒன்று பலியான நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.
ரஜோரியின் Dangri பகுதியில், இந்துக்களின் வீடுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் ந...
தமிழகம் முழுவதும் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காட்டூர் ஆதித...
டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம் மீரட் நகரில் மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து 3 வயது குழந்தையைக் காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து ...
கிருஷ்ணகிரி சூளகிரி அருகே, நான்கு வயது பெண் குழந்தைக்கு புற்றுநோய் காரணமாக ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில், வேறு கண் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு, தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பெற்றோர் கண்ண...