சென்னையில் ஒரே வாரத்தில் மூன்றாவது சம்பவமாக பதின்வயது சிறுமி ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மூர்த்தி - ஏகவல்லி தம்பதியின் மகளான 1...
பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
என ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனைக்கு தி...
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த பெண், அ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவை குழந்தைகள் சிலர் சாப்பிட மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி ...
ஈரோடு மாவட்டம் கிளாம்பாடியில் 16 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றதாக கூறப்படும் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பேரூராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது ...
ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுமி ஒருவரிடம் பழகி, அவரது படங்களை ஆபாசமாக சித்தரித்து, பணம், நகைகளை பறித்து வந்த நெல்லை மாவட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயத...
சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தையை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர்.
சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 5வது தளத...