அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளது. அதனை அதிபர் கிங் ஜாங் உன் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அணு ஆய...
போர் விமானங்களுக்கான எஞ்சின்களை உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியாவின் திட்டம் நிறைவேற உள்ளது.
பிரான்ஸின் SAFRAN மற்றும் இந்தியாவின் DRDO ஆகிய அமைப்புகள் கூட்டாக போர்விமான எஞ்சின்களைத் தயாரிக்க...
வெள்ள பாதிப்பின் காரணமாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகள் கடுமையாக பா...
கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
செவ்வாய்கிழமை அதிகாலை பெட்டாவாவில் உள்ள இராணுவ தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிர...
194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
தென் கொரியாவி...
சென்னையில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாப்பூர் போலீசார் நடத்திய விசாணையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், "நான் ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாற்றுத்திறனாளி கணவன் -மனைவிக்கு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுப்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காதல் தம்பதிகளான க...