எம்பிபிஎஸ் படிப்பில் சேர சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக...
வெளிநாட்டில் உள்ளவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற இருவரை சென்னை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர்...
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தம்பதி உட்பட 3 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையத்த...
வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தரமணியைச் சேர்ந்த வள்ளி என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், தனது மகனுக்கு வெளிநாட்டு வேலை வேண்ட...
ஆந்திராவில் செல்போன் எண்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ...
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகர் பேங்க் ஆப் பரோடா சார்பில் பெறப்பட்ட புகாரின் பெயரில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் பெயர் குறிப...
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி, அவரது தந்தை ஆகியோர் தலைமறைவாகியுள்...