அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூ...
விருதுநகரில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்து விட்டு, கணவர் உதவியுடன் தலைமறைவான பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காரியாப்பட்டியைச் சேர்ந்த கணேசன், தனது மனைவி உமாதேவி மற்றும...
கடலூர் மாவட்டத்தில் போலி நகைகளை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பாப்புலியூர் சன்னதி தெருவிலுள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல வந்த ஒரு தம்பதி நீண்ட நேரமாக நகைகளை பார்வையிட்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதையல் தங்கத்தை பாதிவிலைக்கு தருவதாக நூதன முறையில் ஏமாற்ற முயன்ற நபர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிய...
உள்ளாட்சிப் பணிகள் குறித்த பேனரை அச்சடிக்க, 350 ரூபாய்க்கு பதில் 7 ஆயிரத்து 900 செலவிடப்பட்டு முறைகேடு நடைபெறுவதாகவும், சட்டவிரோதமாக ஏராளமான மதுபான பார்கள் தமிழகத்தில் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சி...
ஓமனில் விமான நிலையத்தில் வேலை என மதுரையை சேர்ந்தவர்களை அழைத்து சென்று கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துவதால் தங்களை மீட்க உதவுமாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...
சென்னையில், மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த ஜோசப் இளங்கோ என்பவர் சென்னை மத்திய குற...