3349
திருச்சியில், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 40 கோடி ரூபாய் வரையில் பெற்றவர் தற்போது அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டதால், பணத்தை திருப்பி தர முடியாதெனக் கூறி மிரட்...

1543
2 ஆண்டுகளுக்கு முன் மோசடி பேர்வழிகளிடம் இழந்த 53 லட்ச ரூபாயை மீட்டு தருவதாக கூறி திமுக பிரமுகர்கள் 2 பேர் இரண்டரை லட்ச ரூபாயை மோசடி செய்ததாக ஆத்மா பேட்ரிக் என்ற திரைப்பட துணை நடிகர் சென்னை கே.கே. ந...

1931
இறப்பு நிவாரணத்திற்கு வழங்கப்படும் நிதியை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றி நான்கரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து சொத்து வாங்கிக் குவித்த அரசு ஒப்பந்த பெண் பணியாளரின் தில்லாலங்கடி வேல...

5178
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...

2121
பல ஆண்டுகளாக வாடகை தராமல் வயதான தம்பதியினரின் வீட்டை ஆக்கிரமித்துள்ள திமுக வட்டச் செயலாளரை வெளியேற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகராய...

996
வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக போலியான லிங்கை அனுப்பி பண பறிக்கும் இ-சலான் மோசடி சென்னையில் நடந்ததாக புகார் எதுவும் இல்லை என மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா ...

2528
டெலிகிராம் ஆப்பில் முதலில் 50 ரூபாய் பரிசு கொடுப்பது போல வலை விரித்து படிப்படியாக 88 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் புகார் தெரிவித்துள்ளார். திருமுல்லை...



BIG STORY