நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய சந்திரயான் இரண்டின் விக்ரம் லேண்டர் பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி...
சந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூல...
சந்திரயான் 2 திட்டம் முடிந்து விடவில்லை என்றும் இரண்டாம் முறையாக நிலவை ஆய்வு செய்ய செயற்கைக்கோளை அனுப்ப உள்ளதாகவும் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழ...
சந்திராயன் - 2 விக்ரம் லேண்டரின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட போது கதறி அழுத தனக்கு ஆறுதல் கடிதம் எழுதிய தேனியை சேர்ந்த பள்ளி மாணவனுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
விக்ரம...
சந்திரயான் - 2 திட்டத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு கடைசி நேரத்தில் துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மன்றத்தின் துணை தலைவர் மயில்சாம...
சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் லேண்டர் விக்ரமை தரையிறக்குவதில் பின்னடைவு ஏற்பட்டதற்கு உண்மையில் என்ன காரணம் என்பது க...
விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைவதால் அதன் தொடர்பு நிரந்தரமான முடிவுக்கு வந்துவிடுகிறது.
நிலவை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்த...