புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பத்திரப்பதிவுதுறை உதவி பதிவாளர் சந்திரமோகன், அவரது உதவியாளர் அருண் ஆகியோரை லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தனர்.
பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் முறைகேடுகள...
எருதுவிடும் விழாவுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்க அடாவடியாக லஞ்சம் கேட்கும் தீயணைப்புத்துறை அதிகாரி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தபுரம் பகுதியில் எருது விடும் விழா நடத்துவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆம்பூர் தீயணைப்பு துறை அலுவலரின் வீடியோ இணை...
காஞ்சிபுரம் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பட்டா மாற்றம் செய்ய இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் லஞ்சம...
தஞ்சாவூர் அருகே, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
குடும்ப பிரச்சனை காரணமாக, தனது 4 மகன்களும் அடித்ததாக மூதாட்டி ஒருவர், தஞ்சை தமிழ் ப...
சேலம் தேவியாக்குறிச்சியில் 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி ஒப்பந்ததாரர் செந்தில்குமாருக்கு ஊராட்சி பணிகள் மேற்கொண...
சென்னையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
புரசைவாக்கத்தில், 3 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய ரங்கநாதன் என்பவரது பட்டாவில் ...