இந்தியாவில் கூடிய விரைவில் மின்சாரக் கார் உற்பத்தியைத் தொடங்கும்படி அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரெய்சினா டயலாக் என்கிற கருத்தரங்கில் பேசிய ந...
கர்நாடக மாநிலத்தில் முக்கிய நகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கலாபுராகி, மங்களூர், பெங்களூர் ,மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர வாகன சோதனையில் போலீசா...
டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையின் போது தந்தையை ஆதரித்ததால் 3 வயது குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு அருகே மல்லதாஹள்ளி பகுதியை சேர்ந்த சே...
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த ...
கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்...
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் கவுரவ் குப்தா கூறினார்.
பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய...
கர்நாடகாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் வரும் 24ம் தேதியிலிருந...