ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸின் கொள்முதல் விலை இரண்டு ரூபாயாக குறைந்ததால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து இரண்டு ரூபாய...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தாயார் செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர், 200 அடி உயர உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மோரை நியூ காலனியைச் ...
சென்னை அடுத்த ஆவடியில் பாலிடெக்னிக் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூரை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் 17 வயது மகன் மோனிஷ், ...
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் கால் தொடையில் எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமுல்லைவாயலில் இயங்...
ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவர்த்தனகிரி பொதிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் சாவித்திரி. கடந்த 2 ...
ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
55 லட்சம் ரூபாய் மதிப்பிலான 136 சவரன் தங்க ந...
சென்னை அடுத்த ஆவடி அருகே ரயில் பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணனூரில் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிக்...