ஒ.சி.எப் மைதானத்தில் மீன் வெட்டும் ஊழியர், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
கூலி படையினரால் இருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டனர்
முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் 10 பேர் கைது
இரட்...
சென்னை அடுத்த ஆவடியில், தோழிக்கு உதவுவதற்காக தம்பியின் ஆட்டோ ஆர்.சி.புக்கை அக்கா அடமானம் வைத்த நிலையில், அதனை மீட்டு தரக் கூறி தகராறில் ஈடுபட்ட தம்பி, அக்காளை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அர...
சென்னையை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவடி சுற்றுவட...
சென்னை அடுத்த ஆவடி, பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் வைரலாகி வருகிறது. முதலில் இரு மாணவிகளுக்கு இடையே உருவான சண்டை, பின்...
சென்னை அடுத்த ஆவடியில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரை திசைதிருப்பி கொள்ளையர்கள் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மகாலிங்கம் என்பவர், சி.டி.எச். சாலையிலுள்ள கனரா...
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் ஆணையரக சரகத்தில் மேலும் 7 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இணைக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து 20 காவல் நிலையங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 5 க...
சென்னையை அடுத்த ஆவடியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியதை தட்டிக் கேட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது கூட்டாளிகளுடன் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்றிரவு பூந்தமல...