மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்..!
சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மதுபோதையில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு, வண்ணாரப்பேட்டை ...
காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட...
சென்னையில், மதுபோதைக்கு கணவன் அடிமையானதால் ஆறுதல் தேடிய பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தவரே, அவரது மகனுக்கு எமனாக மாறி கொலை செய்ததால் தற்போது இரண்டு குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிப்பது குறித்து விவரிக...
சென்னையில் அரசு மருத்துவமனை அருகே காரில் அமர்ந்து கூச்சலிட்டபடி மதுகுடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் இளைஞர்கள், விசாரணை நடத்திய காவல்துறையினரையும் அவமரியாதை செய்தது குறித்த...
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண் புள்ளிங்கோக்கள் ஜாம்பி போல அரசு பேருந்துக்கு அடியில் படுத்து கொண்டும், வாகனங்களை மறித்தும் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரியில் மதுபோதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்து, செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ராஜபாளையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்த...
உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் லாரியை ஓட்டிய நபர், கார் மீது மோதி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச்சென்ற வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
மீரட் நகரில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த கன்...