சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏவிஆர் ரவுண்டானா அருகே மிதமிஞ்சிய மதுபோதையில் சாலையின் நடுவே சொகுசுகாரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கிய நபரை காரின் கண்ணாடியை உடைத்து எழுப்பி போலீசார் அனுப்பி வைத்தன...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூக்கு முட்டக் குடித்து விட்டு காரை ஓட்டி சாலைத்தடுப்பில் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களிடம் வம்பிழுத்த இரும்புக்கடை உரிமையாளரை அடித்து வெளுத்துவிட்ட சம்பவம் அரங்கேறி...
பொள்ளாச்சி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொலை செய்து புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் அருண்கார்த்திக். இவர் கடந்த 10...
சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி போக்குவரத்து காவல்துறையின் ரோந்து வாகனத்தை இடித்து தள்ளிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் ராயப்பேட்டையை சேர்ந...
கர்நாடக மாநிலத்தில் அரசுப்பேருந்தை மதுபோதையில் ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளாக்கியவருக்கு பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.
அம்மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் உள்ள அவுராத் நகரில் தனியார் ஆலை...
மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்..!
சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மதுபோதையில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு, வண்ணாரப்பேட்டை ...
காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட...