பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
99 வயதான ஹீரா பென்னிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என்.ம...
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பயணிகள் பேருந்து சாலையில் சென்ற போது திடீரென தீப்படித்து எரிந்தது.
அங்குள்ள மேம் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது அந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. உடனட...
அதிநவீன வந்தே பாரதம் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலில் பல்வேறு புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்...
ஆசாகா ஏர் விமானசேவை இன்று தொடங்கப்பட உள்ளது. மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் முதல் விமானத்தை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
வி...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 பதக்கங்களை வென்றுள்ளார்.
தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில...
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஜமால்புர் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் டேங்கர் லாரியில் திடீரென தீப்பிடித்தது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த...
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்...