சேலத்தில் சிறையில் உள்ள கைதியின் மனைவிக்கு வீடியோகாலில் ஆபாசமாகப் பேசிய சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் திருட்டு வழக்கில...
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் தொடர்புடைய குற்றவாளி கேரள போலீசிடமிருந்து தப்பிய நிலையில், கடையம் போலீசாரிடம் சிக்கினார்.
தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத...
பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என்றும், அந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து 4 கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச...
அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாணத்தில் வழக்கு ஒன்றில் சந்தேகிக்கப்படும் நபரை தரையில் படுக்க வைத்து அடித்து துன்புறுத்திய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மல்பெரியில் உள்ள கடை ஊழியருக்கு...
கேரளாவில் கைதிகளின் மன உளைச்சலை போக்கும் வகையில் சிறையில் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள்...
கேரள தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இன்று வீடியோ கான்பிரன்சில் என்ஐஏ-யின் மனுவை விசாரித்த நீதிபதி,...
மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவின் 15 லட்சம் டாலர் மதிப்பு ஜாமின் விண்ணப்பத்தை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்தது.
2008 நவம்பர் 26 மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் தீ...