ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது குறித்து ஐநா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்கள் தலைமுதல் கால்...
கேரளாவில் நள்ளிரவில் அரசுப் பேருந்தில் ஏறிய 3 இளம்பெண்கள், இருக்கைகள் காலியாக இல்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது, போலீசாரையும் ஆபாசமாகப் பேசி அடிக்கப் பாய...
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்குத் தனியாகப் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், குளிர்வசதி ...
ஈரானில் கால்பந்து போட்டிகளை காண பெண்கள் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை உலக கோப்பை தகுதிச் சுற்றில் ஈரான், லெபனான் அணிகள் மோதின. ஏறத்தாழ 2 ஆயிரம் பெண்கள் போட்டியை காண டிக்கெ...
பொருளாதார ரீதியாக மகளிரை முன்னேற்ற மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்குமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5...
பெண்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திர...
சென்னை கொரட்டூரில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம...