கன்னியாகுமரி அருகே தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு வந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோகாலில் வில்லங்கம் செய்த பாவமன்னிப்பு பாதிரியார் பெனடிக் ஆன்ரோ போலீசாரால் கைது செய்யப்பட்டார். லவ்தீக வாழ்...
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண் புள்ளிங்கோக்கள் ஜாம்பி போல அரசு பேருந்துக்கு அடியில் படுத்து கொண்டும், வாகனங்களை மறித்தும் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்...
ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாரத ஒற்றுமை பாதயாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்&rd...
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு தற்போது வெகுவாக அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலி நிகழ்ச்சியி...
சர்வதேச மகளிர் தினவிழாவை ஒட்டி, புதுச்சேரி கடற்கரையில் பெண்களின் உடல்நலத்தை பேணும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டதோடு, வெள்ளை ...
திமுக அரசு பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றும், பெண்களுக்கு சொத்துரிமை, அரசு பணியில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, பின்னர் அது 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டதாகவும், ...
தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து மவுனம் காக்காமல், சமூகத்தில் பேச பெண்கள் முன்வர வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிய...