தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப...
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை பகுதி நீடிப்பத...
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதி...
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத்...
தமிழத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தின் கடலோரத்தில் நிலவும் வளிமண...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவ...
ஸ்பெயின் நாட்டில் பிலோமினா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
மாட்ரிட் அவசர சுகாதார சேவைத் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் இற...