குமரிக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வா...
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மை...
நியூசிலாந்தில், கொட்டித் தீர்த்த அதி கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆக்லாந்து சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால், நெடுஞ்சாலைகள் முழுவதுமாக வெள்ளத்த...
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், டென்னிஸ் பந்து அளவில் வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளால் கடும் சேதம் ஏற்பட்டது.
சான் லூயிஸ் மாகாணத்தில் சூறாவளி புயலுடன், ஆலங்கட்டி மழையும் பெய்தது. அப்போது,...
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைக்கொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது, அடுத்த 2 தினங்களில் மே...
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 27ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்...