மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு ஆயுதங்கள் வெளியில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறையை அடுத்து, மத்திய அரசு மணிப்பூர் அரசுடன் சஸ்பென...
கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் 3 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீபா நகர் பகுதிக்கு கடந்த 10-ம் தேதி அதிகாலை பயங்கர ஆ...
சீனாவுடனான பதற்றத்திற்கு இடையே, தைவானிற்கு, சுமார் 14 ஆயிரத்து 895 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை, தைவானின் பாதுகாப்பை மேம்படுத்த ...
உக்ரைன் - ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோவ் ஹர்-ஈவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலி...
அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களின் உற்பத்தியை ரஷ்யா அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் திமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எதிரிகளிடமிருந்து,...
தடை செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இரண்டு பேரை ஜம்முகாஷ்மீர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐரோப...
தென்காசி அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
மாவடிக்கால் பகுதியில் ஆயுதங்களுடன் கும்பல் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த போலீசார், பரு...