ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவ...
ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின், ஆந்திராவிற்கு அமராவதி, கர்னூல், விசாகப்...
சாப்பாடு போடாமல் பட்டினிபோட்டு கொலை செய்தவர்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம், ஆனால் பெண் ஒருவர் விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீசியதில் ரயிலின் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தன.
ரயிலின் பராமரிப்புப் பணி...
ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது. புதிய விதிகளில்படி, ஒரு பயணி தனது முதல் பெயர் மற்றும் குடும்பப்பெயர் இரண்டும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
பாஸ்...
அமெரிக்கா செல்பவர்கள் மூன்று ஆண்டுகள் வரை விசாவுக்காக காத்திருக்க நேரக்கூடும்.
முதல் முறை அமெரிக்கா செல்வோருக்கு யு.எஸ். பிஸினஸ் பி 1 மற்றும் சுற்றுலா பி 2 வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான ...
சவுதி விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக, வி...