ஹரியானாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் மதரீதியான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், சர்வ் ஜாதிய இ...
மேகாலயாவில் துரா என்ற இடத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தை வன்முறைக் கும்பல் தாக்கியதில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள்...
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி. எஸ். என். எல...
பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்க...
48 பேரை பலி வாங்கிய மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, மோசமான ஜனநாயகத்தின் அடையாளம் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
வன்முறை தொடர்பாக ஆய்வு செய்ய, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்...
மேற்குவங்கத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளை ஒடுக்க உறுதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
குண்டர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது மிகக் கடுமையா...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பல இடங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் விதி...