கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை அப்படியே தூக்கிச்சென்று பணத்தை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
2 நாட்களுக்கு முன்பு, இரவில் ஸ்ரீ...
தெலுங்கானாவில் கணேசர் கோயிலில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ... சுமார் 19லட்சம் ரூபாய்க்கு ஏலம்.!
தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கணேசர் கோயிலில் விநாயகர் சதூர்த்திக்கு படைக்கப்பட்ட லட்டு சுமார் 19லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விநாயகர் ச...
விநாயகர் சதுர்த்தியொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன...
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன....