தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் முடி...
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஆறாம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு பத்தாம் நாளுடன் முடிவடைவதால் அந்தப் பதவி...
மோடியின் 20ஆண்டு அரசியல் வாழ்க்கை பற்றிய நூலைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வெளியிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
...
திமுக கூட்டணியில் வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்ற, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரமன்றத் துணைத் தலைவர் ஜெயபிரபா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சிய...
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இரு...
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் "பூஸ்டர் டோஸ்" மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள...
இயற்கையாகக் காற்று வந்து செல்லும் வகையிலும், சூரிய ஒளி உள்ளே வரும் வகையிலும் புதிய கட்டடங்களை வடிவமைக்க வேண்டும் என்பதைக் கொரோனா சூழல் உணர்த்தியுள்ளதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெர...