வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை அடகு வைக்கும் கடையின் சுவற்றில் துளையிட்டு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
...
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மூளை சாவடைந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலம் ரேணுகுண்டாவை சேர்ந்த 52 வயதான ரமேஷ் பாபு என்பவர், கடந்த 8ஆ...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தான் வேலை பார்க்கும் கடையின் முன் மது அருந்துவது குறித்து தட்டிக்கேட்ட இளைஞரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பிய போதை ஆசாமிகளை வீடியோவைக் க...
வேலூரில், கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டோபி கானா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயில் முன்பு செல்பி எடுக்கும் விபரீத முயற்சியில் ஈடுபட்ட கானா பாடகர் மைக்கேல்ராஜ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
வேலூர் மாவட்டம் கு...
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், வேலூரில் இருந்து சென்னைக்கு 94 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன் சாலை வி...
குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி என்று தமிழில் பெயர் வையுங்கள் என்றும் அஜய் தேவ்கான், தேஜாஸ்ரீ என்று வேற்று மொழியில் பெயர் வைக்க கூடாது என்றும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் ...