வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாம்பல் மேடும், 4500 ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் குடும்ப தகராறில், குடிபோதையில் இருந்த தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்பிரமணி தற்போது ...
திருப்புகழ் ஜோதி என புகழப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேலூர் அண்ணா கலையரங்க பகுதியில், தேர்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காரில் அதிவேகமாக சென்ற அஜிஸ் என்பவரை பொதுமக்கள் பின்...
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
உலக நாடுகளில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு கருத்...
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனால்...
தமிழகத்தில் மேலும் 5 நகரங்களுக்கு விமான சேவையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு 195 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்த...