வாரணாசியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.
இதற்காக ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் வாரணாசியில் திரண்டுள்ளனர். மொத்தம் 6 அமர்வுகளில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சத்து மிக்க உணவ...
காசி என்றழைக்கப்படும் வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் பத்து சிறப்புகள் குறித்து டிவிட்டரில் குறிப்பு வ...
2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலகம...
வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் பகுதியில் திரண்ட ஏராளமானோர் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாடினர்.
வருகின்ற 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு ...
வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உயர்தர சத்தான உணவு வழங்குவதற்காக சரியான உணவு வழங்கும் நிலையம் என்ற 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும...
வாரணாசியில் இருந்து வங்கதேசம் வழியாக அஸ்ஸாமில் உள்ள தீப்ரூகர் வரை ஆற்றுவழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
உலகின் மிகப்பெரிய கப்பல் பயணமாக இருக்...