160 அடி உயரமுள்ள சோலையாறு அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பி 77 நாட்களாக முழு கொள்ளவுடன் காணப்படுகின்றது. இதன் காரணமாக கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வால்பாறையின...
கோவை மாவட்டத்தில் தேயிலை பறிக்குமிடத்திற்கு வந்த காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்த நல்லமுடி, முத்துமுடி, மற்றும் முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக காட்டு...
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில், எஸ்டேட் குடியிருப்பு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில், சிறுகாயங்களோடு சிறுவன் உயிர் தப்பினான்.
மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ந...
கோவை மாவட்டம் வால்பாறை கவர்கல் பகுதியில் கேளையாட்டை சிறுத்தை வேட்டையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கவர்கல் பகுதியில் உள்ள சாலையில் நீண்ட நேரமாக சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் நீண்ட ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்பட்ட புலி வனத்துறையிடம் சிக்கியது.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவ...
வால்பாறை அருகே மரத்தில் சிக்கிய கரடியை வனத்துறையினர் மீட்டனர்.
வாட்டர்பால்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு கரடிகளில் ஒன்று சவுக்கு மரத்தில் ஏறியபின் இறங்கமுடியாமல் சிக்கிக்கொண்டது. தகவலின் பேர...
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
கடந்த 2 தினங்களாக மழை அளவு சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளில் கன...