கிறித்துவம், இசுலாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு தருவதற்கு தடையாக இருக்கும் ஆணையை நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார...
திருவாரூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மையப்பன் அக்கரை தெருவைச் சேர்ந்த கவியரசன், தனியார் ப...
ஆரணி காவல் நிலையத்தில் வைத்து இடப்பிரச்சனை தொடர்பான விசாரணையின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், உதவி ஆய்வாளரை சாதி பெயரை கேட்டு ஒருமையில் பேசிய சம்பவத்தின் வீடிய...
கடலூர் அருகே கொடியேற்றம் பிரச்னையில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடி ...
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு எதிரே வைக்கப்பட்ட ஒரு தலைவரின் டிஜிட்டல் பேனரை கிழித்த மகனின் வில்லங்க செயலால் , விடுதலை சிறுத்தை பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட விபரீதம் அரங்கேறி ...
கடன் தொகையை வாங்குவதற்காக, கூலிப்படையை ஏவி தச்சு தொழிலாளியை கடத்தியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த தச்சு...
திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றி மாறன் , திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக அடையாளப் படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
...