ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கரீபியன் நாட்டின் செயின்ட் வின்சென்ட் பிரதிநிதிகள் சபை சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தல...
உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு ஐ.நா.பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பாக எட்டு இலட்சம் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் தகவல்களை உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும...
ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தின.
2 நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புடினை, மாஸ்கோவில், சந்தித்து ப...
உக்ரைன், ரஷ்யா போரை தடுக்கவோ, முடிவுக்கு கொண்டு வரவோ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாகவும் அது விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கியிடம், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோன...
ஈரோட்டில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொன்மாணிக்கவேல், ரயிலில் தவறவிட்ட துப்பாக்கியை ரயில்வே ஊழியர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்...
உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், உலகிற்கே இந்தியா உணவு தானியங்களை அளிக்க தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடியின் அழைப்பை அடுத்து, உணவு தானியங்கள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்...
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண...