நாடாளுமன்ற தேர்தலிலும் நாம்தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அககட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பள்ளி கட்டி...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா குலவையிட்டு கிண்டல் செய்தார்.
நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ...
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்த தனியார்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோடை விடுமுறையில் விளையாட சென்ற 3 சிறார்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிவலார்பட்டி கிராமத்தைச்சேர்ந்த முருகன் என்பவரது மகன்களான மகேஷ், அருண...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர...
தூத்துக்குடியில் இரவில் சாலையில் நிற்கும் ஆட்டோவில் பேட்டரிகளை முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அண்ணா நகர் 11 ஆவது தெருவில் வரிசையாக நிற்கும் ஆட்டோக்க...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை புதியதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் உற்சாக குளியலில் ஈடுபட்டது.
சரவண பொய்கையில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர்கள் சேகர்பாபு மற்...