வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக போலியான லிங்கை அனுப்பி பண பறிக்கும் இ-சலான் மோசடி சென்னையில் நடந்ததாக புகார் எதுவும் இல்லை என மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா ...
மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மடக்கி, அறிவுரையும் எச்சரிக்கையும் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
குறிப்பாக பதிவு எண்கள் இல்லாமலும் விதிகள...
வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பும் நபர்கள் கைது செய்யப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் என்பதால் அதனை கட்டிவிட்டு எளிதாக ஜாமீனில் சென்று விடுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், விப...
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் அதிகப்பட்ச வேகம் கூறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐஐடி நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் , கோவையில் எந்த ஒரு ஆய்வ...
வேலூர் அருகே காட்பாடியில் சாலை விதிகளை மீறிய சரக்கு வாகனத்தை போலீசார் மடக்கியதால் ஓட்டுநர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சதீஷ் என்ற அந்த ஓட்டுநர், தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி வேனை ஓ...
இருசக்கர வாகனத்தில் 3 பெண்கள் பயணித்ததை புகைப்படம் எடுத்து சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவிட்ட இளைஞரை, 2 பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அடையாறில் அரங்கேறி உள்ளது.
இந்த 3 பெண்களும்...
உத்தரப்பிரதேச அரசு 2017 முதல் 2021 வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து அபராத ரசீதுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து வகை வாகனங்களுக்கும் இது பொருத்தம் என்...