சென்னை புழுதிவாக்கம் முதல் மடிப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மெட்ரோ ரயில் தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் மே 2ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
சிக்னலை மதிக்காதததால் விபரீதம்... லாரியின் மீது மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!
சீனாவில் அதிக பாரம் ஏற்றிய லாரி ஒன்று இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதிய காட்சியும், அதிலிருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சியும் வெளியாகி உள்ளது.
ஷெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ஷெங் என்பவர் ...
சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த, சிறப்பு படை அமைக்குமாறு, மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி சாலையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிச...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து சிக்னலில் நடனமடிய இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Shreya Kalra என்ற அந்த பெண் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்...
சேலத்தில், சாலை விதிகளை மீறுவோரின் வாகன எண்களைத் துல்லியமாகப் படம் பிடித்து அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
தலைக்கவசம் அல்லது சீட் பெல்ட் அணியாமலும், சிக்னலை மதிக்காமலும் செல்லும் வா...
அரசு ஊழியர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த ராஜா என்பவர் தான் அரசுப்பள்ளி...
சென்னையில் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லைன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை 4ம் தேதி முதல் போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல...