பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்க இயலும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஆண்டுதோறும் 10 முதல் 12 சதவீத மக்...
கன்னியாகுமரியில் தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியு...
கோவையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு 3 மணி நேரம் போக...
சென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பலமுறை போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள், எ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.&nbs...
போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக பைக் ரேசர் அலிசா அப்துல்லாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது ட்விட்டர் பக்கத்தில் இரு சொகுசு கார்கள் குறித்து...
போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக நடிகர் விஜய்-க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில், கடந்த 20ந் தேதி நடைபெற்ற தனது மக்கள் இயக...
சேலத்தில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய கர்ப்பிணிக்கு அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவுக்கார இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.
ஓமலூரை சேர்ந்த...