கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சுற்றுலாத்துறை விதித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் சூரியக் குளியல் அல்லது கடலில் குளிக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ச...
ஆண்டுகளுக்குப்பின் தாய்லாந்து வந்துள்ள சீன சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து...
ஒரே ஆண்டில் 5 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் கடந்த சில நாட்களாக நிலவெடிப்புகள் ஏற்பட்டு புதைந்து வருவது, மலை நகரங்களின் உட்கட்...
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலுடன் ஒன்றியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர்.
வேடந்தா...
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 10 பேர் மாயமாகினர்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்கை ரிசார்ட்டில் கூடியிருந்த சுற்றுலா...
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைக் காண வந்த ஆக்ராவைச் சேர்ந்த ஒருவருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்...
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விஜயவாடா அருகே சுற்றுலாவை முடித்து கொண்டு தனியார் பேருந்தில் 24 ...