பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையொட்டி ...
தெலங்கானாவில், தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி ஊழியரை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வெல்லம்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் துர்கம்...
ஆந்திராவின் புத்தூர் சுங்கச்சாவடி அருகே, தேர்வெழுதிவிட்டுத் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே நாம் தமிழர...
திருப்பதி சட்டக்கல்லூரிக்கு தேர்வெழுத சென்று விட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், புத்தூர் எஸ்.வி புரம் சுங்கச்சாவடி ஊழியர்களால் இரும்பு கம்பியால் அடித்து விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இ...
சேலம் அருகே வேறு ஒரு காரின் எண்ணை போலியாக பயன்படுத்தி சுங்கச்சாவடிகளை மோசடியாக கடந்து சென்ற கார் புரோக்கரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே இடத்தில் நின்ற காரின் பாஸ்டேக் கணக்கில் இருந...
மதுரை கப்பலூரில் சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
நேற்று அதிகாலை சுங்கச் சாவடியை கடக்க முயன்ற காய்கறி லாரி ஒன்றின் Fast Tag தானியங்கி கருவியில் ஸ்கேன் ஆகவி...
சுற்றுலா செல்லும் கார் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து முன்பக்க கண்ணாடிகளை துடைப்பது போல நடித்து ஸ்மார்ட் வாட்ச் வடிவ டிஜிட்டல் ரீடர் மூலம் பாஸ்டேக்கில் இருந்து பணத்தை வழிப்பறி ச...