திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இருந்து கோயிலுக்கு சென்ற பிரதமரை தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.
ஏழுமலையானை தரிசித்த பின்னர்...
திருப்பதியில் ஏழுமலையானுக்கும் திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கும் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஒரே நாளில் பத்து டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.
உற்சவர்க...
திருப்பதி அருகே பாலத்தின்மீதும், ஆட்டோவின் மீதும் தனியார் பேருந்து மோதியதில் கடலூரைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் அவர்கள் பெங்களூர் ...
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது.
பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று ...
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில், தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவான்களான இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் இசைக் கைங்கரியம் செய்து வருகின்றனர்.
பிரபல நாதஸ்வர கலைஞரான ஷேக் சின்ன மவுலானாவின்...
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பால...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
வருகிற 26-ம்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் போது பலவித வாகனங்களில் உற்சவ மூர்...