அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் சரமாரியாக சுட்டத்தில் 18 குழந்தைகள் மற்றும் ஆசிரியர் உள்பட மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
சுட்ட நபரும் போலீசாரால் சுட்டுக்...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில...
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு அறி...
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மேசைகளை மாணவர்கள் அடித்து உடைப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக மாணவர்களிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
தொரப்பாடியில் உள்ள அர...
இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
வி...
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசமாக வகுப்பு எடுத்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், தன் மீது சுமத்தப்பட்டது வீண்பழி என்பதை அதே பள்ளி மாணவ...