ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் - ஆசிரி...
உதகை நகராட்சி உருது பள்ளியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் ஒரு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 6ம் தேதி பள்ளியில் வழங்கப...
ஊட்டி அருகே சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உதகை நகராட்சிப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்றுவரும் 4 மாணவிகள...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 3 இடைநிலை ஆசிரியர்கள் அரசிடமிருந்து மொத்தம் 63 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி, வீடுகட்டாமலே கடனுக்கான வட்டியில் வருமான...
மாணவர்களிடையே சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கு நிகரி விருது வழங்கும் நிகழ்ச்சியில...
தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் முடித்த...
கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே, ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர...