நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குந்தலாடிப் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த தனிப்பிரிவு போலீசார் ஷியா...
மால்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அவை மதுகடைக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கடைக்குச் செல்லும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த...
மதுக்கடையில் 20 வருடமாக பணிபுரிந்து வரும் தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாதச்சம்பளமாக தருவதால் மற்ற செலவுகளை சமாளிப்பதற்காக, பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக ஊழியர் ஒருவர் வேதனை தெர...
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில...
காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது கடந்த மூன்றாம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயம் அடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள கடையில் விற்பனையாளர...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்ரது தந்தை நாள்தோறும் குடிபோதையில் வந்து தாயை துன்புறுத்தியதால் ...
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்ற விவரங்களை, சீலிடப்பட்ட கவரில் ஜனவரி 6ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு, டாஸ்மாக் நிர்வாகத்...