1342
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி காலை, பிற்பகல் என இருவேளைகளில் குரூ...

4931
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் பதிவெண் மாற்றம், வினாத்தாள் குளறுபடி போன்றவற்றை காரணம் காட்டி காலதாமதமாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்வெழுதியவர்கள் குற்...

1508
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட...

2835
கடலூர் அருகே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பட்டதாரி இளைஞரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாஞ்சாலம் என்பவரது மகனை அணுகிய நெல்லிக்குப்பத்தைச்...

1962
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே டி.என்.பி.எ...

14910
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தாயும், மகளும் ஒரே மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதினர். என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த 47 வயதான வளர்மதி பி.ஏ தமிழ் படித்துள்ளார். இவரது மகள் சத்ய பிரியா ...

7820
குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி 66 காலி பணியிடங்களுக்கான கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு மார்ச் 4,5,6 ...



BIG STORY