தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.
காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது....
சமீபத்தில் நிரப்பப்பட்ட 18 தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அ...
2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி குரூப் 1 தேர்வு ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப்-...
நீதிமன்றத்திற்கு சரியான தகவல்களை தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்த நேரிடும் என டி.என்.பி.எஸ்.சி. க்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை - திருமங்...
டி.என்.பி.எஸ்.சி இணையதளம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in என்ற முகவரியில் செயல்பட்டு வருகிற...
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர், விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் ...
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19-ந்தேதி நேர்காணல் நடக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்...