உயர்கல்வி உறுதித் திட்டத்தில் உதவித் தொகை பெற மாணவியர் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஜூலை 10 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
பல்தொழில்நுட்பம், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியர் உ...
வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவ...
சென்னையில் 50 வருடங்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னையில் உள்ள கிளாசிக் கார் கிளப் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஒ.எம்.ஆர் சாலை முதல் இ.சி.ஆர். சாலை வரை 50 வருட பழமையான ...
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் புற்றுநோய் உள்பட பல கேடுகளை உடலுக்கு விளைவ...
தமிழ்நாடு முழுவதும் தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால...
இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயசங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில்...
அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ...