பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவீன விசைப்படகுகளில...
மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ...
தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது, கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் ...
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு புகுத்த நினைப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இ...
அம்மா உணவகங்களுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை மக்களின் பசியை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா...
தான் விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத டாஸ்மாக் கடைகளை மட்டுமே அரசு மூடி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தமிழக அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பற்றிய பயங்கர தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடினர்.
நாகக்கோடு பகுதியிலுள்ள விற...