திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பாண்டமங்...
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல்...
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதல் நாளில், 2 ஆயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூச...
தமிழ்நாட்டில், மேலும் 4 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், கிர...
திரையரங்கில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு எதிரான மனுக்கள், நீதிபதிகள...
தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற...
பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என, மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னை...