தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையாக சென்றடையவில்லை என்றும் பெண்கள் பலர் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் ப...
மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
430 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட...
காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 181 கிலோ குட்கா பான் ...
சென்னையை சேர்ந்த பொறியாளர் தம்பதியின் பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மிக அபூர்வமான முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் சிகிச்சைக்கு 17 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று ...
காவிரி விவகாரத்தில் ஆணையத்திற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்க...
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வ...