சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அது முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சைதாப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீதேறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதி...
தமிழ்நாட்டிற்கு பல நல்ல மக்கள் நலந்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி தந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் ப...
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்குத் தான் முதலமைச்சர் திறப்பு விழா காண்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவ...
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க....
பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்கள் சார்ந்த சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜுலை மாதத்தில் தொடங்கவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு 92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வத...