காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொல்ல முயன்றதோடு, சாலையில் படுத்து உருண்டு ரகளைய...
கன்னியாகுமரி அருகே கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக பேருராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விலவூர் ப...
கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தாய் வீட்டுக்கு வந்த மகளுடன் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே சிறுநா...
சென்னையில், சொத்துப் பிரச்சனையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பால்கனியில் ஏறி மீட்டுள்ளார்.
மந்தைவெளியில் உள்ள தனக்கு சொந்தமான சொத்துகளை மூதாட்டி கௌசல்யா, தனது 4 பிள்ள...
பெங்களூருவில் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, தங்களது வீட்டை இடிக்க விடாமல், தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர்.
மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி, பெ...
சென்னையில் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் தீக்குளித்து, தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரத்தை அடுத்த படப்பையில் வசிக்கும் வேல்முருகன், தனது மகனுக்கு பலமுறை முயன்றும் ச...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் ரத்த காயத்துடன் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
காலை 9.30 மணியளவில...