1151
சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற அந்நாட்டு இராணுவமும், துணை இராணுவப்படையும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதல...

1716
சூடானில், 3 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னே ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அந்நாட்டின் உளவுத்துறை அமைச்சகத்தின் மீது வெடிகுண்ட...

1861
சூடானில் நடந்துவரும் உள்நாட்டு போரால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 8000 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை...

1517
சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானில் ராணுவத்திற்க...

1897
சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் ஒரு 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சூடானில் ராணுவத்திற்கும் அதன் துணை ராணுவப்...

1065
சூடானில் இருந்து 3800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆபரேசன் காவேரி திட்டம் மூலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,சூடானில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் பி...

2031
சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் ...



BIG STORY