அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜோய், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் இடையே வருகிற 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவா...
கியூபா நாட்டில் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்...
உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய Storm Shadow என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு அஞ்சி, தொலை தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மேற்கத்...
வங்கதேசம் - மியான்மர் இடையேயான கடற்கரை பகுதிகளை அதி தீவிர புயலான மோக்கா., பேரிரைச்சலுடன் கூடிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கரை கடந்த நிலையில், சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப...
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10ஆம் தேதியன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழ...
மத்திய அமெரிக்காவில் தாக்கிய புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதியில் வீசிய சூறாவளியால் 7 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப...
அமெரிக்காவில் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அந்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற கிரிமினல் குற்...