திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மின் வாரிய அலுவலகம் மீது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதால் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் மின்வாரிய ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.
ஆரணி மற்று...
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை வளர்நகரைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தாக்கல் செய்த மனுவில், தனக்கு ...
எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிராவில், கல்லூரி ஆய்வக உதவியாளர் ஒருவர் குதிரையை வாங்கி தனது போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.
அவுரங்காபாத்தை சேர்ந்த ஷைக் யூசுப் என்பவர், கொர...
பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இது தொடர்பான உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின் பொறியாளர் தட்சணாமூர...
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 26ம் தேதிக்கு முன் இதற்கான அதிகாரப்பூர்வமானஅறிவிப்பு வெளியாகும்...
பொங்கல் திருநாளையொட்டிப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 161 பேருக்கு 7 கோடியே ஒரு இலட்ச ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021ஆம்...