2025
துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 261 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட முஸ்தபா அவ்சி என்ற இளைஞர்,தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையிலும், ...

1271
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு நிறைவு பெற்றது. 3...

4388
ட்விட்டர் பங்குகளை வாங்கிய கையோடு பாதியளவு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் 80 மணி நேரம் வேலை இலவச உணவு ரத்து போன்ற கெடுபிடிகளை விதித்துள்ளா...

1548
நாகர்கோவில் அருகே, திருமணம் ஆன பின் தகாத உறவை துண்டித்த மருத்துவ ஊழியரை, அவரது பெண் தோழி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உதவியாளராக உள்ள ரதீஷ்குமாருக்கும், மேக...

1859
பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,...

18228
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ரயில்வே வேலை நிறுத்தத்தை இங்கிலாந்து அரசு சந்தித்து வருகிறது. லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,சுரங்க ரயில் நிலையங்கள் வழக்கமாக மக்கள் கடல் போல் ...

2288
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது . உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடைபெற்றது...



BIG STORY