இலங்கை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மணமே...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ரோந்துப் பணியில் ஈ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
காங்கேசன் துறை கடற்பரப்பில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போத...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோ...
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
இலங்கையின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி கடந்த 6 நாட்களுக்குப் பிறகு 300க்கும் குறைவான படகுகளி...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத...