தென்கொரியாவின் சாங்வான் நகரில்நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று இந்திய அணி வெண்கலம் வென்றது.
இன்று நடந்த வெண்கலத்துக்கான 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு இரட்டை...
தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்ற ISSF துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 50 மீட்டர் பிரிவில், இந்தியாவின் ஐஸ்வரி தோமர் தங்கப்பதக்கம் வென்றார்.
ஹங்கேரியின் சலன் பெக்ளரை 16-க்கு 12 எ...
வின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹால்டம் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த போலீசாருக்கு...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள்.
ஸ்ரீநரின் சோவ்...
மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் செலாயா பகுதியில் உள்ள உணவகம் மற்றும் மதுபான கேளிக்கை கூடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென க...
தமிழக திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க நடிகர் அஜித்குமார், தனது திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வடபழனியில்...
அமெரிக்காவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்...