அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி வந்த கப்பல், பாறைகளில் மோதி மூழ்கியதில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்பட 59 பேர் உயிரிழந்தனர்.
120 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் Calabria பகுதி நோக்கி சென்ற ...
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வணிக சரக்குக் கப்பல் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2015-ம் ஆண்டு ஈரானின் ஆதரவுடன்...
புதுச்சேரி - சென்னை இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. இதன்மூலம் பயண நேரம், செலவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்ன...
ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவை...
ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து கரைக்கு வர முடியாமல் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒருவாரமாக சிக்கித் தவிக்கின்றனர்.
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டனில் இருந்து அடிலெய்டுக்கு ப...
அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
1857-ம் ஆண்டு செப்டம...
சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா உள்ளது.
உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட க...