கொலம்பியாவில் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சான் ஜோஸ் என்ற அந்தக் கப்பல் கடந்த ஆயிரத்து 708 ஆம் ஆண்டில் இங்கிலாந்து...
சீன சரக்குக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேற்கு கடலோரப்...
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நாளை காலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சிய...
அமெரிக்க கடற்படையின் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் யு.எஸ்.என்.எஸ் சால்வர் கப்பல் பழுது பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளது. வட சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டு...
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது.
ஏற்கனவே மின்சார...
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்த...
சென்னை-இலங்கை இடையே பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவன...