வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட், என்.வி.எஸ் - 01 வழிகாட்டி செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ...
தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ்-01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி இஸ்ரோவின் 'ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இதற்கான 27½ மணி ந...
தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ் - 01 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.- எஃப்12 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் 'ஜி.பி.எஸ்.' போல், இந்த...
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்...
மியான்மர் நாட்டை மோக்கா புயல் தாக்கி சூறையாடிய காட்சிகளின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
அந்நாட்டின் சிட்வே நகர் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்...
சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்கள் ஜூலை மாதம் அரங்கேறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவுக்கு சென்று ஆய்வு செய்ய சந்திரயான் 3 திட்டம் மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனு...
சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று பிற்பகல் 2.19 ...