ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 127 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டத்தில...
வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வீசிய கடும் மணற்புயலால் புழுதிக்காடாக காட்சியளித்தது.
Wuqia County பகுதியை திடீரென தாக்கிய மணற்புயலால் சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்....
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, அப்பகுதி இளைஞர்கள் பைக்கில் துரத்திச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தொழுதூர் வெள்ளாற்றிலிருந்து மணலை நிரப்பிக...
திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் அரசு அனுமதியின்றி ஏராளமான பனைமரங்களை அழித்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்க...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் மேலங்கி, வெயிலிலிருந்து காக்கும் தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார். பின்னர...
பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள போதை பொருளை ஒழிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் பக்வந்த் மன் உடன் பேசியதாக சமீபத்தில் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்து தெரிவித்தார்.
இ...
சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசிய மணல் புயலால், பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளித்தன. ஞாயிற்றுகிழமை முதல் வீசி வரும் செலியா (Celia) புயலால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்க...