இஸ்ரோவின் இஓஎஸ் 07 உட்பட 3 செயற்கைக்கோள்களுடன், SSLV-D2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் அதற்குரிய புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
ஆந்திராவின் ...
இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் SSLV D2 ராக்கெட், இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
இஸ்ரோவின் EOS-07, அமெரிக்காவின் Janus-1 மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா...
இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களை தாங்கிச்செல்லும், மேம்படுத்தப்பட்ட SSLV டி - 2 ராக்கெட், நாளை காலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
புவியிலிருந...
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மற்றொரு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆணையக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் த...
எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக் கோள்களையும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால் அவற்றை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
பி.எஸ்.எல்.வ...
பள்ளி மாணவியர்களால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இஸ்ரோ, பி.எஸ்.எ...
எஸ்.எஸ்.எல்.வி என்ற புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது.
இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் உதவியுடன்...