கோவையில் இடையர்பாளையம், போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகள் மழையால் சேதமாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக...
கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஒரு வாரத்திற்குள் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் மிகப்பெரியளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
க...
ஜுலை 11ஆம் தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 59 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ தங்க நகைகள், சுமார் 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் 2ஆவது முறையாக நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.ப...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாம் அம...
கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே நடைபெற்ற கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூலூர் கணியூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திருவ...