மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்...
பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்கப்பட்டன.
பின்னர் அந்த டால்பின்கள் யாவும் பத்திரமாக ரியோ கிராண்டே ஆற்றில் பத்திரமாக கொண்...
சென்னை புற நகர் பகுதியான கெருகம்பாக்கத்தில் இரவு நேரத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்வது தெரியாமல் மழை நீர் தேங்கி இருப்பதாக நினைத்து கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது...
வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியது வைகை அணை
வைகை அணை முழுக் கொள்ளளவான 70.50 அடியை எட்டியது
முழுக் கொள்ளளவை எட்டியதால் வைகை அணையில் இருந்து உபரிநீர் ...
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Karnataka Jala Samrakshana Samithi ந...
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாய்மூரில் தண்ணீர் இல்லாமல் 50 ஏக்கரில் பயிரிழப்பட்ட குறுவை பயிர் காய்ந்து போனதால் டிராக்டரால் அழித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத...
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்...