வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் அரிசி விலை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பாசுமதி ரகம் அல்லாத அரிசியை ஜூன் 22 ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம்...
உள்ளூர் விநியோகம் அதிகரித்து வருவதால் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், அரச...
இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயசங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில்...
நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், அஞ்சல் வழியாக ...
பொதுவழங்கல் முறையில் நியாயவிலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
2024 மார்ச் மாதத்துக்குள் இதைப் ப...
மயிலாடுதுறை அருகே குட்டையில் கொட்டப்பட்ட சுமார் 50 மூட்டை ரேசன் அரிசி குறித்து வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள 2 குட்டைகளில், மூட்டை மூட்டை...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, 24 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், லாரி மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
மாங்குளம் கிராமத்தில் இன்று அதிகாலை சிறுபாக்கம் போலீசார் வாகன தணி...