நீலகிரி மாவட்டம் கூடலூரில் ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுபட்டதாக தந்தை மகனை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பாடந்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், தன்னிடம் செ...
குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த திடீர் கனமழையால், கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, கிள்ளுக்குடி, காரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
வயல்களில் தண்...
காவிரி ஆற்றிலிருந்து வரும் நீர் கோரையாற்றில் திருப்பி விடப்படுவதன் மூலமாக நீடாமங்கலம் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக ஆற்றிலிருந்து தண்ணீர் க...
பண்டிகைக் காலங்கள் நெருங்கும் நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மேலும் கோதுமை மூட்டைகளை அரசுக் கிடங்கில் இருந்து வெளிச்சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய...
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து உலக அளவில் அரிசி விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்...
பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததையடுத்து அமெரிக்காவில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவு...