நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெண்கள் அறிவகம் கல்லூரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பிஎஃப்ஐ, பயங்கரவாத...
சார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் 45 சதவீதத்தை, அந்த வீடியோக்களை உருவாக்குவோருக்கு வழங்க போவதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் போல, க...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தலைமைச்செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவா...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே 15 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது.
திருப்புலிவனம் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை சுப்பையா என்பவர் ஆக...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தோவாளை தாலுகாவிற்கு உட்பட...
நாட்டில் நிலக்கரித் தேவை அதிகரித்ததால் சரக்குப் போக்குவரத்தின் மூலம் மே மாதத்தில் ரயில்வே துறை 14 ஆயிரத்து 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலம் 170 கோடி டன் நிலக...
மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 44 விழுக்காடு அதிகமாகும். மார்ச்...